செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நமதூரில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் நிறைவு விழா இன்று நமதூா் முஸ்லிம் தர்மபரிபாலன சபை தலைமையில் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தாசின் அறக்கட்டளை


தாசின் அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா




























பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா






பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா

puduvalasai in  thanks


தாசின் அரக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு





நமதூரில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் நிறைவு விழா இன்று நமதூா் முஸ்லிம் தர்மபரிபாலன சபை தலைமையில் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு பெற்றோர் விபரம்

 Group A
 Group B
 Group C
 1. ரஸ்மிகா
    அஹமது ஜபருல்லாஹ்
1. ரஸ்னியா ராணி
    முஹம்மது ரபி
 1. ரஸ்மியா
     ஹாஜா பசீர்
 2. ஷகர்ஜத் ராணி
    முஹம்மது இப்ராஹீம்
 2. ஹசின் தாஜ்
     ரகுமத்துல்லாஹ்
 2. ஜனோபர் நிஸா
    சீனி செய்யது இப்ராஹீம்
 3. ஜம்ரோஸியா பாணு
    ஆபிதீன்
3. செய்யது சாதிக்கீன்
    அபுல் கரம்
 3. ஜஸ்ருல் ரஹ்மான்
     முஹம்மது தஸ்தகீர்

puduvalasai.in thanks